நான்கு ஆண்டுகளில் ஜூலியின் இராஜ – தந்திரம் : விதுரன்

இலங்கை இராஜதந்திர வரலாற்றில் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் இத்தனை ஆழமான தாக்கத்தை ஏற் படுத்திய, அதேசமயம் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு விடைபெறுவது அண்மைய தசாப்தங்களில் முதற்தருணமாகும். 2022 பெப்ரவரி மாதம், இலங்கை பொருளாதார ரீதியாக...

டாலரின் முக்கிய எதிரி அமெரிக்கா – நோகுவேரா

டாலரின் முக்கிய எதிரி அமெரிக்கா தான் என்று பிரபல பிரேசிலிய பொருளாதார நிபுணரும் முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநருமான பாலோ நோகுவேரா பாடிஸ்டா ஜூனியர் தெரிவித்துள்ளார். டாலருக்கும் மேற்கத்திய நாடுகளால்...

அரசாங்கமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றது: ஹர்ஷன ராஜகருணா

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதியும் அரசாங்கமுமே இனவாத கருத்துக்களை பரப்பி வருகின்றன. அதனால் நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் என ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்தை  கேட்டுக்கொள்கிறோம்...

கிறீன்லாந்தை கையகப்படுத்த 700 பில்லியன் டாலர்கள் – அமெரிக்கா

கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரி க்கா 700 பில்லியன் டாலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்று சாத்தி யமான கையகப்படுத்துதலைத் திட்டமிடுவ தில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் மற்றும் முன் னாள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி....

திருகோணமலை கோட்டை பிள்ளையார் கோவில் கட்டுமானத்துக்கு எதிராக முறைப்பாடு

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்து, இன்று திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த ஆண்டில் கூட்டணியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்...

அதிக முஸ்லீம் மாணவர்கள் – மருத்துவக் கல்லூரியை மூடிய இந்தியா

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியை மூட இந்தியா முடிவு செய்துள்ளது.மருத்துவ பாடநெறியில் ஏராளமான முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக வலதுசாரி இந்து குழுக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதனை...

மாகாண சபை விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கு: சிறிநாத் எம்.பி அதிருப்தி

தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது அந்த விடயத்தில் பாரிய காலதாமதத்தைச் செய்து வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் குற்றம்...

ஈரான் மீதான தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் தலையிட்ட பிறகு ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல் சில நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது...

வெற்று வார்த்தை ஜாலங்கள் தீர்வைத் தராது :சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' உத்தியோகத்தர் நியமனங்கள் மற்றும் வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் ஜனநாயக விரோதமானவை என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ...