வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண கௌரவ ஆளுநர்...
கிழக்கு மாகாண ஆளுநருடன் இந்தியத் தூதரக அதிகாரி முக்கிய கலந்துரையாடல்!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்...
தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம் : அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் எச்சரிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...
நவீன பிரபாகரன்களிடம் இருந்து புத்தர் சிலையைப் பாதுகாக்கப் போராடுவதாக சரத் வீரசேகர தெரிவிப்பு
திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,...
6 மாதங்களாக துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பு கொள்கலன்கள்
உப்பு இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக துறைமுகக் களஞ்சியசாலைகளில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள்...
கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச்...
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு பயணம்
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் - குளோஸ்டர்ஸ் நகரில்...
தமிழ்த்தேசிய கட்சிகளின் பலவீனம். தேசியமக்கள் சக்திக்கு பலம்!: பா.அரியநேத்திரன்
தமிழ் தேசிய கட்சிகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கு பலமாக மாறியது என்பதே உண்மை. கடந்த 2024, நவம்பர் 14 ல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் பெற்ற...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உபத்தலைவர்கள்...
ஈரான் ஆர்ப்பாட்டம் – பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக...










