பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம்: HRW
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக 'ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் (19) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு...
இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் – சுரேஷ்
இவ்வாண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனவும், அதற்குரிய அழுத்தங்களை இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கவேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கட்டிருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மாகாணசபைத்தேர்தல்கள்...
சீனாவின் மக்கள்தொகை சரிவு!
மக்கள்தொகையை அதிகரிக்க சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 2025-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
திங்கட்கிழமை அன்று வெளியான சீன அரசின் தரவுகள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு...
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்!
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும்...
கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவாக மேர்வின் சில்வா குரல்
“கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்பு...
கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே. க. வலியுறுத்து
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள இவ்வாறு வலியுறுத்தினார்.
புதிய...
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இணைப் பேராசிரியர்கள் மற்றும்...
வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண கௌரவ ஆளுநர்...
கிழக்கு மாகாண ஆளுநருடன் இந்தியத் தூதரக அதிகாரி முக்கிய கலந்துரையாடல்!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்...










