மீண்டும் ஒரு பேர்ள் ஹாபர் தாக்குதல், இரட்டை கோபுர தகர்ப்பு;தயாராகுமாறு அறிவுறுத்தல்

ஜப்பான் படையினர் நடத்திய பேர்ள் ஹார்பர் தாக்குதல், நியூயோக் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள், மிக,மிக எச்சரிக்கையாக...

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் -விசேட தொகுப்பு

தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒருபகுதியான வடக்கு மாகாணம் விசாயம் மற்றும் சிறுதோட்டப் பயிற்செய்கையை பின்புலமாகக் கொண்ட மக்கள் வாழும் மாகாணம். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது வியர்வையை இரத்தமாகச் சிந்தி வெய்யில் மழை எனப்...

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட...

சிறீலங்காவில் 176 கொரோனா நோயாளிகள்

இன்று (6) மேலும் 5 கோவிட்-19 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிறீலங்காவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்கு இதுவைர 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கடுமையான வெப்பமான...

இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது – உலகில் 69,330 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 525 பேர் பலியாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...

கோவிட் -19 – வைத்தியராகவும் பணியாற்றப் போகிறார் அயர்லாந்து பிரதமர்

அயர்லாந்து பிரதமர் ராய்சேச் லியோ வராட்கார் மீண்டும் தனது மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அயர்லாந்து பிரதமர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஏழு வருடங்கள் வைத்தியராக பணியாற்றியிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் மருத்து...

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 552 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 14,268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

முல்லை இளைஞனைக் கொலை செய்த சம்பவத்துடக் தொடர்புடைய – 8 பேர் கைது

குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப் பட்ட 8 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்...

சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி இரண்டு விதமான அறிவியல் ஆய்வுகளில் பெயர்போனவர். அவருடைய MIT பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள்,  அவருக்கு “மொழியியலின் ஐன்ஸ்டீன்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது. அவருடைய அரசியல் செயற்பாடுகளால் அவருக்கு வேறொரு புகழும்...

மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, தற்போது 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை...