23 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர்  ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை...

வீதி விபத்துக்கள் அதிகரிப்பு: கடந்த 20 நாட்களில் 120 பேர் பலி!

இந்த ஆண்டு ஆரம்பம் முதல்  கடந்த 19ம் திகதி வரை நாட்டில் 113 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்...

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் மீன் வளங்களைப் பேணும்...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்து ரவிகரன் எம்.பி சபையில் கேள்வி

தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும். எங்கள் விளைநிலங்களை,தோட்டங்களைத் தாருங்கள். தரையிலும் கடலிலும் எங்களைத் தொழில்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு – அமைச்சரவை அனுமதி

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவுசெலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த...

யாழில் வீட்டுத்திட்டக் கொடுப்பனவு கோரி ஆளுநர் அலுவலகம் முன்னால் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான எஞ்சிய கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு கோரி, வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தினால்...

ஜனாதிபதி வாக்குறுதியளித்த போதிலும் சாண்டி பே கடற்கரையில் அனுமதி மறுக்கப்படுவதாக மீனவர்கள் கவலை

திருகோணமலை ‘சண்டி பே’ கடற்கரையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் திருகோணமலையில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சண்டி பே கடற்கரையின் ஒரு பகுதியை விடுவிப்பதாக ஜனாதிபதி ஊடகங்கள் வாயிலாக அறிவித்த போதிலும், தமக்கு...

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவருக்கு ரவூப் ஹக்கீம் புகழாரம்

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முஸ்லிம் குடும்பம் ஒன்று மிகமுக்கிய உதவிகளை வழங்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக ஷோபினி குணசேகர!

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக ஷோபினி குணசேகர, மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் வைத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனது நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கடந்த 15 ஆம் திகதி சமர்ப்பித்தார். இந்த நிகழ்வில்...

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித...