நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது – செ. நிலாந்தன்

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச...

வடக்கில் முதலீடு செய்ய பாதுகாப்பான சூழல் : ஆளுநர் அழைப்பு.

” கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில்...

வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய...

கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தல்: பிக்குகள் உண்மையை கூற அஞ்சுவதாக தகவல்கள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர், தன்னுடன் சிறையிலுள்ள மற்ற மூன்று...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை நிராகரிக்க யாழ்ப்பாணத்தில் தீர்மானம்

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய சட்ட வரைபை முற்றாக நிராகரிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான...

இந்தியப் பெருங்கடல் கடலோர நாடுகள் கூட்டணிக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடலோர நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள இந்தியப் பெருங்கடல் கடலோர நாடுகள் கூட்டணி அமைப்பில் இணைவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியப்...

எங்களது போர் தமிழர்களுக்கு எதிரானதல்ல : நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

எங்களது போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்லவெ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (21) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், கடந்த கால யுத்தம் மற்றும் தற்போதைய மத...

தையிட்டி விகாரையை உரிய இடத்தில் கட்ட தயார் : அருள் ஜெயந்திரன்

தையிட்டியில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும், விகாரைக்குரிய காணியில் அதனை அமைப்பதற்குத் தாங்கள் ஒத்துழைக்கத் தயார் என்றும் அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள்...

விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் : ரணில் எச்சரிக்கை

இலங்கையின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது...

இலங்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஐஎம்எப் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உறுதியளித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும்...