இலங்கை – வெனிசுலா வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் உரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை நடத்தியுள்ளார். நேற்று (23) இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக...

கத்தாரில் இறந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ. 197 மில்லியன் இழப்பீடு

2025 ஆம் ஆண்டு கத்தார் மாநிலத்தில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு ரூ. 197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டை தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுள்ளது. தூதரகம் பெற்ற மொத்த இழப்பீடு ரூ. 197,719,710.36...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலை அவசியம் என்பதை கனேடிய தமிழர் தேசிய பேரவை (National Council of Canadian Tamils...

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனோகணேசன்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம், பொலன்னறுவை மக்களுக்கு காணி வழங்கி வீடுகட்டுவதற்கு 50 இலட்சம் ரூபா வழங்க முடியும் என்றால், ஏன் மலையக மக்களுக்கு அதனை வழங்க முடியாது என ஜனாதிபதியிடம் கேட்கிறேன்....

அமெரிக்காவின் பெரிய படையொன்று ஈரனை நோக்கி நகர்வதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா ஈரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று ஈரனை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்  கருத்து தெரிவித்த ட்ரம்ப், “ஈரானை...

‘என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்’: சிறிதரன் தெரிவிப்பு

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். மேலும் எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை...

அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது: நாமல் ராஜபக்ஷ சாடல்

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள...

தொடரும் வைத்தியர்களின் போராட்டம் – கிழக்கு மாகாண நோயாளிகள் பாதிப்பு

​சுகாதார அமைச்சினால் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை அமுல்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் சுகாதார...

அமெரிக்க வீசா எச்சரிக்கை: விதிமீறினால் நாடு கடத்தப்படலாம் – இலங்கை பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, பிற பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா செல்லும்...

அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்

மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி சபை  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின்...