இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் அமைச்சர்களிடையே சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட...

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை வழங்கும் சீனா!

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல்...

அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 'அமைதி வாரியம்' (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான...

நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை (23) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலவச சுகாதார சேவைகள் மற்றும்...

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் – உமா குமரன் எம்.பி

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு...

சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி...

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இணைப் பேராசிரியர்கள் மற்றும்...

மண்டைதீவு சுற்றுலாத் திட்டத்தில் பாரிய ஊழல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சூழல்சார் சுற்றுலாத் திட்டத்தின் போது, அரசுக்குச் சொந்தமான நிதியும் சொத்துக்களும் மூன்று உயரதிகாரிகளால் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுச் சூறையாடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையில் பகிரங்கமாகக் குற்றம்...

வடக்கில் வசிக்கும் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி காவல்துறை தலைமையகத்திற்கு கடிதம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை, பௌத்தர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...