மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் -வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் திங்கட்கிழமை (26) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் கலந்து கொண்டு...

திருகோணமலையில் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன், நேற்று திங்கட்கிழமை (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பகுதியில் பிரபலமான வழக்கறிஞர்...

இலஞ்சக் குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டில் 84 பேர் கைது!

2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, வரை...

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் பின்பற்றவில்லை என அவர் குற்றம்...

இலங்கையில் முதியோருடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு

இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற 'மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை...

கிவுள்ஓயா திட்ட எதிர்ப்பு போராட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கருத்து

கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு அமைவாக இன்றைய தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும், அநுரவின் நடைப்பயணமும் :அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய "தாயக களம்" நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் அவர் கள் கலந்து கொண்டு சமகால அரசி யல் நிலவரங்கள்...

கல்வி மறுசீரமைப்பை முறையாக முன்னெடுத்தால் ஆதரவு

“பலவீனமான இந்த அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திட்டத்தில், 6 ஆம் தர பாட அலகுச் சீர்திருத்தங்களைச் முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய...

புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் இடம்பெறவில்லை : ஐக்கிய மக்கள் சக்தி

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய யாப்பு உருவாக்கத்துக்கான எண்ணக்கரு பத்திரம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி

எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாரென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...