ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் கனேடிய தூதுவர் இடையே சந்திப்பு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ்...
எதிர்வரும் 2ம் திகதி, கிவுல் ஓயா எதிர்ப்பு போராட்டம்!
அரசினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா வடக்கினை சேர்ந்த பொது அமைப்புக்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து நெடுங்கேணியில் செவ்வாய்க்கிழமை (27.01.2026)...
ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!
இலண்டன் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக...
“கறுப்பு ஜனவரி”: மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி!
படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் 'கறுப்பு ஜனவரி' மாதத்தை முன்னிட்டு,...
சிறிதரன் விவகாரம் : கொழும்பு அரசியலை மையமாகக் கொண்டது என விளக்கம்!
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விவகாரமானது கொழும்பு மைய அரசியலை நடத்துவதா? அல்லது தாயக மைய அரசியலை நடத்துவதா? என்ற பிரச்சினையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய...
தென் கொரியா மீது 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25% ஆக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தென் கொரியா 'முறையாக அமல்படுத்தவில்லை' என்றும் அவர்...
சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் – சஜித் பிரேமதாச இடையே சந்திப்பு
ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (27) சிங்கப்பூரின்...
மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!
எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும்...
டித்வா புயல்: சேதமடைந்த அனைத்து மதத் தலங்களும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி
டித்வா புயலால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
டித்வா புயலால் சேதமடைந்த மதத் தலங்களை...
அருட்தந்தை மீது காவல்துறையினர் தாக்குதல்: நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன காவல்துறையினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (27) நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக தெல்வத்தை சந்தியில் அருட்தந்தையர்கள் , அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் அமைதியான முறையில்...










