“இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம்” : IMF
"இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம். வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம் சீனிவாசன் கூறியது...
2025 : சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் பதிவு
2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதில், 8,514 முறைப்பாடுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, 1,941 முறைப்பாடுகள் அதன்...
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள்...
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)...
கொலம்பியாவில் விமான விபத்து: அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான...
ஜனாதிபதி இனவாத்தைப் பரப்ப முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
இலங்கையில் தமது அரசாங்கம் உருவாக்கியுள்ள பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இனவாத்தைப் பரப்ப முயற்சிக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
தலதா...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை…
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக...
அரசாங்கத்தின் நிவாரணத்தில் இழைக்கப்படும் அநீதி குறித்து ஐ.நா.விடம் முறைப்பாடளிக்க தீர்மானம்
டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche), மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில்...
கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவருக்கு அழைப்பாணை விடுக்க தீர்மானம்!
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி 'அரகலய' போராட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டவிரோதமான முறையில் இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுமாறு...
திருமலை புத்தர் சிலை விவகாரம்: கைதான பிக்குகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் …
திருகோணமலை கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (28)...










