புது வடிவத்துடன் காணி உரிமை போராட்டம் : மருதன் ராம்

இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தமிழ் சமூகம், இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும், தமக்கான அடிப்படை உரிமைகளுக்காக இன்றும் வீதியில் நின்று போராட வேண்டிய...

டித்வா பேரழிவு: மலையக மக்கள் புறக்கணிப்பு!

டித்வா பேரழிவு, காலநிலை அனர்த்தங்களில் மலையக தமிழ் சமூகங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதை மீண்டும் உறுதி செய்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள்...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி போராட்டம்

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக...

முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு – தோட்ட கம்பனிகளுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு,  தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கிடையில்  இன்று வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட 2026...

புகையிலை, மது பாவனையால் இலங்கையில் வருடாந்தம் 22,000 பேர் உயிரிழப்பு…

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார்...

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்துடன் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள்...

யாழில் சிங்கள குடியேற்றம் குறித்து ஆளும் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம்

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள்...

அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான அரசியல் யாப்புக்கு கோரிக்கை

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை வடிவமைக்கும் செயற்பாட்டின் போது அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறை உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. One Text Initiative அரசியலமைப்பு...

தமிழரசு கட்சிக்குள் உளவாளிகள் நுழைக்கப்பட்டுள்ளதாக சிவமோகன் சாடல்

தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் நுழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற...