Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி, ஜனவரி-31-2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி, ஜனவரி-31-2026
Ilakku Weekly ePaper 376 | இலக்கு-இதழ்-376 | சனி,...
பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம்...
கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா பயணம்
இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA 030) இலங்கையைப்...
நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் ஐ.நா!
ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம்...
தொடரும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல்...
தமிழரசு கட்சிக்குள் பதவி ஆசை அதிகரிப்பு: ஆளும் தரப்பு சாடல்
இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாக தான் செயற்பட்டு வருகிறது என்று தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு...
திருமலையில் கைதான தேரர்களின் நீதிப்பேராணை மனு ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்...
இந்தியாவுக்கு வெளியே நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்
இந்தியாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளுக்குப் பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தகம் அல்லது பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை...
எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” தாக்கும்!
ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாக அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக...
திட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை
கடந்த நவம்பர் மாதம் நாட்டை உலுக்கிய "திட்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர்...










