கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று போராட்டம்

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா – நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று முற்பகல்...

எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானிய பிரதமர் சீனா பயணம்!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரித்தானிய தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார். வியாழக்கிழமை(29) பெய்ஜிங்கின் மக்கள் மண்டபத்தில் நடந்த...

‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும்...

இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்: 4 பேர் படுகாயம்!

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12...

பிராஜா சக்தி திட்டம்: தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்து!

தேசிய மக்கள் சக்தி என்கின்ற JVPயால் கொண்டுவரப்பட்ட பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நடாத்திய...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான...

எட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவுறுத்தல்!

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை குறித்த கட்சிகள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும்...

பெருந்தோட்ட சமூகத்தை, அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளதாக ஐ.நா. பிரதிநிதியிடம் மனோ முறையீடு

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி  வைத்துள்ளது என இலங்கையில் உள்ள ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவை...

திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவுக்கு இடையில் உள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5...
Ilakku Weekly ePaper 376

உரையாடல், ராஜதந்திரம், வேறுபாடுகளுக்கு மேலாக எழுதல் இறைமையைப் பேணுவதற்கான இன்றைய உலகின் நடைமுறை

கடந்த வாரத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட “ஒப்பந்தங்களின் தாய்” என்று பேசப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு புதுடில்லியில்...