மேலும் 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா
டித்வா சூறாவளி பேரிடர் மீளமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் பாலங்கள் விசாகப்பட்டினத்திலிருந்து கொழும்புக்கு இந்திய கடற்படை கப்பலான ஐ,என்.எஸ்...
செப்டம்பர் மாதத்திற்குள் லண்டனில் ஓட்டுநர் இல்லாத கார்
அமெரிக்க ஓட்டுநர் இல்லாத கார் நிறுவனமான வேமோ, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத் திற்குள் லண்டனில் ரோபோடாக்ஸி சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகள்...
பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த புதிய அனுமதி…
துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் கடைகள்...
போலி தொழிலாளர் விசா கறுப்புச் சந்தையாக பிரித்தானியா!
போலி திறமையான தொழிலாளர் விசா நடைமுறைகள் பிரித்தானியா முழுவ தும் ஒரு கறுப்புச் சந்தையாக செயல்பட்டு வருவதாக தி டைம்ஸ் நடத்திய இரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2020 இல்...
நிலக்கரியை அவசரகால அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…
எதிர்வரும் மாதங்களில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சக்தி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை அவசரகால அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி...
டெஸ்லா நிறுவனத்தின் முதல் சரிவு அறிவிப்பு!
மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வருவாய் வெளியீடும் பரபரப்பான நாளில், டெஸ்லா நிறுவனம் தனது வருடாந்திர வருவாயில் முதல் சரிவை அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வருவாய் ஆண்டுக்கு...
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று போராட்டம்
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா – நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று முற்பகல்...
எட்டு ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானிய பிரதமர் சீனா பயணம்!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரித்தானிய தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துள்ளார்.
வியாழக்கிழமை(29) பெய்ஜிங்கின் மக்கள் மண்டபத்தில் நடந்த...
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும்...
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்: 4 பேர் படுகாயம்!
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12...









