“யாழில் உள்ள பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றும் எண்ணம் இல்லை” : அரசாங்கம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தினை பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyakontha) தெரிவித்துள்ளார்....

சிறிதரன், சுமந்திரனின் முட்டி மோதல்கள் ‘தமிழினத்தின் இருப்புக்கே சாபக்கேடு’ : விதுரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் பூதாகரமாக வெளிப் பட்டிருக்கும் உட்கட்சிப் பூசல்கள் வெறுமனே இரு தனி நபர்களுக்கு இடையிலான மோதல் என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குள் ளாக்கும் நெருக்கடிகள் நிறைந்தவொரு விடயமாக...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் 05 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு...

கிராமி விருதை வென்றார் தலாய் லாமா!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்...

சுதந்திர தினம் “கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி : யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1)...

அரசின் திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணை கோரிக்கை!

மிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் – வட மாகாண மீனவர் சங்கம் கோரிக்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில்...

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில்...

ஈழத்தமிழரின் இறைமையை பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் ஒடுக்கிய 78வது ஆண்டுக் கரிநாள் 04.02.2026: சூ.யோ. பற்றிமாகரன்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை இலங்கைத் தீவில் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்கின்ற தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையு டன் வாழ்ந்து வரும் உலகின்...