பிரித்தானிய உயர்ஸ்தானிகர்-சிவில் சமூக பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து, நாட்டின் தற்போதைய மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சூழல் தொடர்பான முக்கிய விடயங்களைப் பற்றி விரிவான...
இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று,...
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல்...
யாழ்ப்பாணத்தில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண...
கொக்கட்டிச்சோலை படுகொலை 39 ஆண்டு கடந்தும் இதுவரை நீதியில்லை.! : பா.அரியநேத்திரன்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதி பதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம் பெற்ற கிழக்கு மாகாணத்தில் மிகப்பாரிய இனப்படுகொலை கொக்கட்டிச்சோலை...
மகிந்த ராஜபக்ஷவின் மனைவி பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி...
ரோஹிங்கிய அகதிகளைச் சந்திப்பதற்கு ஐ.நா அதிகாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி மறுப்பு
ரோஹிங்கிய அகதிகளைச் சந்திப்பதற்கு, ஐ.நா அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக ரோஹிங்கிய புகலிடக் கோரிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களது தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் அவர்களுக்கான...
கிவுல் ஓயா திட்டம்: விவசாய, குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயம்!
கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
காஸா- எகிப்து இடையிலான ரஃபா எல்லை திறப்பு!
காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை பாதை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எல்லைப்பாதை பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. எகிப்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சில பாலத்தீனியர்கள் இந்த பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும்,...
“கிவுல்” ஓயா திட்டத்திற்கு எதிரான எழுச்சிப் பேரணி!
தமிழர் தாயத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை சிதைக்கும் வகையில், மகாவலி அதிகாரசபையின் L வலயத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் "கிவுல் ஓயா" திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணியானது, இன்றைய தினம் வவுனியா வடக்கு -...









