சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ள மீனவர்கள் மீதான தாக்குதல்!
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற...
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு...
36 சிறுமிகள் துஷ்பிரயோகம் : தொழிலதிபர் ஒருவர் கைது
36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது. அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஏகப்பட்ட வீடியோக்களும் சிக்கின.
18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப்...
‘ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது’ : மனோஜ் கமகே தெரிவிப்பு
“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சிரிலிய...
யுத்த காலத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவிப்பு
யுத்த காலத்தின்போது நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்தின் தகவல்களை கோடிட்டு தனியார் ஊடகம் ஒன்று இந்த...
சிறிதரனின் பதவியை சாணக்கியனுக்கு வழங்க தமிழரசு கட்சி தீர்மானம்!
இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை தமது புதிய பாராளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் தமிழரசு கட்சியின் தலைமையிடமிருந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி...
அமெரிக்காவின் நிதி சிக்கல் இலங்கையிலும் தாக்கம்!
அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தூதரகத்தின்...
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மதிப்பீட்டிற்கு இலங்கை தயார் : அரசாங்கம் தெரிவிப்பு
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார். அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் என ஜனாதிபதி அநுர...
கிவுல் ஓயா திட்டம்: அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை- தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது....
தமிழக முதலமைச்சர் மீனவர்களின் அத்து மீறலைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும் – என்.எம்.ஆலம்
தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மதியம்...










