கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும்...

டில்வின் சில்வா – ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் புதுடில்லியில் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டது. இந்தச் சந்திப்பில் இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளை...

NPP அரசுக்குள் எந்தப் பிளவும் இல்லை: எமக்குப் பதவியைவிட கடமையே முக்கியம்!

“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுக்கிடையில் எவ்வித பிளவும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கூட எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரே வதந்திகளைப்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய இரத்தை உயர்நீதிமன்றம் அங்கீகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை...

போர் வெற்றி குறித்து கருத்துரைக்க ஜனாதிபதி அஞ்சுவதாக நாமல் சாடல்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் போர் வெற்றியைப் பற்றி பேச ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தனிநபர் பிரேரணை நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு...

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு

“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின்...

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு – சாணக்கியன்

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு தீர்வைக்...

எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 'டித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...