காலாவதியான உலகின் அணு ஆயுதக்குறைப்பு உடன்பாடு!
உலகின் இரண்டு பெரிய அணு ஆயுதக் கிடங்குகளை மட்டுப்படுத்தும் புதிய START ஒப்பந்தம், பிப்ரவரி 5 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக காலாவதியாகியது, மேலும் அதைப் புதுப்பிப்பது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த முறையான பதிலும்...
அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை
உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது.
குறித்த திட்டங்களை...
மக்கள் ஆசியுடனேயே ஆட்சி தொடரும், சூழ்ச்சி எதுவும் செய்யமாட்டோம்: டில்வின் சில்வா
“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு...
அவசரகால சட்டம் அவசியமில்லை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்
"பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டிட்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது" என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...
சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை : ரவிகரன் சாடல்
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அங்கு வாழும் மக்கள் எங்கு செல்வது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அகிம்சை வழியில் போராடி முடியாத...
வடக்கிலோ தெற்கிலோ இனவாதத்துக்கு இடமில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு
ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க...
இன்றைய உலகில் இனவொற்றுமை, இனமானம், இனவிடுதலை அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் இறைமையை பாதுகாக்க அமைத்த மந்திரங்கள் | ஆசிரியர்...
இன்றைய உலகில் தனியாளை அல்லது அவர் சார்ந்த அமைப்பை பெரிதாக்க மக்கள் முயல்கின்ற நேரம் எல்லாம் மக்கள் தங்கள் மக்கள் இறைமையை இழத்தல் என்பது சமகால அரசியல் வரலாறாக உள்ளது. அமெரிக்காவை மீண்டும்...
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி, பெப்ரவரி-07-2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி, பெப்ரவரி-07-2026
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி,...
‘டித்வா’ புயலினால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்!
'டித்வா்' காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று...
‘நாங்கள் போரை விரும்பவில்லை : ஈரான்
அமெரிக்காவுடனான தற்போதைய பதற்றங்கள் குறித்து இந்தியாவிற்கான ஈரானின் தூதர் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமான பிடிஐ-இன்படி, ஈரானிய தூதர் முகமது ஃபதாலி பத்திரிக்கையாளர்களிடம், ''ஈரான் போரை விரும்பவில்லை.ஆனால் நாங்கள் அனைத்துக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள்...









