உலக மக்கள் தொகையில் பெரும் மாற்றத்தை நோக்கி ஆசியாவும், ஆபிரிக்காவும்…

அடுத்த 25 ஆண்டுகளில், ஆபிரிக்காவின் மக்கள் தொகை 1 பில்லியன் மக்களால் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு ஆசியாவிலும் நிகழும், அது 2100 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் ஆபிரிக்கா...

கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்கிறார் ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காக காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...

இனி இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை

அமெரிக்காவின்  H-1B  நுழைவு அனுமதி கட்டண உயர்த்தலை சமாளிக்க கூகிள் நிறுவனம் புதிய வழியை கண்டறிந்துள்ளது. அதாவது அமெரிக்காவுக்கு இந்திய தொழிலாளர்களை தருவிப்பதை விடுத்து அவர்களை இந்தியாவில் வைத்து பணிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது....

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில்,...

காலாவதியான உலகின் அணு ஆயுதக்குறைப்பு உடன்பாடு!

உலகின் இரண்டு பெரிய அணு ஆயுதக் கிடங்குகளை மட்டுப்படுத்தும் புதிய START ஒப்பந்தம், பிப்ரவரி 5 ஆம்  திகதி அதிகாரப்பூர்வமாக காலாவதியாகியது, மேலும் அதைப் புதுப்பிப்பது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த முறையான பதிலும்...

அரசுக்கு உதவ உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர். 2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது. குறித்த திட்டங்களை...

மக்கள் ஆசியுடனேயே ஆட்சி தொடரும், சூழ்ச்சி எதுவும் செய்யமாட்டோம்: டில்வின் சில்வா

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு...

அவசரகால சட்டம் அவசியமில்லை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்

"பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டிட்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது" என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை : ரவிகரன் சாடல்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அங்கு வாழும் மக்கள் எங்கு செல்வது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார். அகிம்சை வழியில் போராடி முடியாத...

வடக்கிலோ தெற்கிலோ இனவாதத்துக்கு இடமில்லை : ஜனாதிபதி தெரிவிப்பு

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க...