இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல்...

நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார...

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1

பிப்ரவரி 2, 2026 நிலவரப்படி, அமெரிக்க நீதித்துறை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான உள்ளடக்கத்தின் மிகப் பெரிய தொகுப்பை வெளியிட்டது, இதுவரை வெளியிடப் பட்டவற்றிலேயே மிகப்பெரியது இதுவாகும். மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள், இரண்டாயிரம்...

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!

புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ் குறைந்தபட்ச அஞ்சல் கட்டணம் ரூ. 70 ஆக திருத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் ரூ. 20 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூ....

பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் கைது

இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில்...

சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்

இலங்கையின் 78வது சுதந்திர தினம் இலங்கை தீவில் சிங்கள பெரும்பான்மையினத்தினால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதேநேரத்தில் வடகிழக்கு தமிழர் தாய கத்தில் தேசிய கரிநாள் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கை யின் சுதந்திர தினத்தினை தமிழர்கள்...

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட தேரர்கள் திட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் 8000 பிக்குகளை கொழும்புக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக முருத்தெட்டுவ...

நிழலாடும் சுதந்திரமும் நிலைகுலையாத போராட்டமும்  : விதுரன்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம், கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ‘இலங்கையைக் கட்டியெழுப்பு வோம்’ என்ற மகுடத்தின் கீழ் மிக விமரிசையாகக் கொண்டா டப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு,...

அரசியலமைப்பு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று முன்னாள்...