மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்த பாராளுமன்றில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தம்!

பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தல் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் போது, மாகாண சபை தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய (17) பாராளுமன்ற அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க,...

பலாலியில் இராணுவம் முன்னெடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக, யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் இராணுவத்தின் முயற்சி இடைநிறுத்தப்பட்டது. முன்னதாக குறித்த பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், காணி...

நீர்ப்பாசன அமைச்சரால் நடத்தப்பட்ட கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் K.D.லால்காந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில்,...

பாதுகாப்புச் செயலர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு

இந்தோனேசிய தூதுவர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர், (ewi Gustina Tobing )இவி ஹஸ்டீனா ரோபிங் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ்...

மத்திய கிழக்கில் போர் விமானங்களைக் குவித்தது அமெரிக்கா!

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன்...

மட்டக்களப்பில் கன மழை: வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும்...

பிரதமரையும் சந்தித்தார் ஜோர்ஜியேவா

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று (17) கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார...

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று புதன்கிழமை (18) காலை புது டெல்லியில்...

‘எமக்கு பயங்கரவாத சட்டமே வேண்டாம்’: மாபெரும் கையெழுத்துப் போராட்டம்!

இணையத்தளத்தினூடாக கையொப்பம் சேகரிப்பினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரும் தவத்திரு வேலன் சுவாமிகளால் 16.02.2026 நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின்...

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணைகிறது இலங்கை!

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17)   ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து...