பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு

பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய துணை...

மக்களின் பாதுகாப்பு குறித்து GMOA கவலை!

சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாட்டின் பிரஜைகள் மற்றும் நிபுணர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் கட்சி சார்ந்தது – அமைச்சர் விளக்கம்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் கட்சி சார்ந்ததாகும். அது குறித்து அரசாங்கத்தால் எவ்வித அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...

எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது: எம்.பி. ரவிகரன்

சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை  மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள்...

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு பிரிட்டன் முழு ஆதரவு: துணை பிரதமர் உறுதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார நெருக்கடி...

IMF முகாமைத்துவ பணிப்பாளர் டித்வா சூறாவளியால் மண்சரிவுக்குள்ளான பகுதிகளுக்குப் பயணம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா, டித்வா சூறாவளி காரணமாக மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு  இன்று (17)...

ஜனாதிபதி அநுர மற்றும் பிரித்தானிய துணைப் பிரதமர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy)  இடையிலான சந்திப்பு இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. துணைப் பிரதமரின் இந்த...

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம் நிறைவேற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று செவ்வாய்க்கிழமை...

வங்கதேச பிரதமராகப் பதவியேற்ற தாரிக் ரஹ்மான்

வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச அதிபர் முகமது சாஹாபுதின் முன்னணியில் வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று...

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், "இலங்கை - ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்" (Intergovernmental Economic Policy Dialogue) திங்கட்கிழமை...