மண்டைதீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானம்: சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியது என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ)  தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை...

திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின்  கோரிக்கைக்கு அமைவாக...

ஈரான் மீது போர்- அடுத்த, 10 நாட்களில் தெரியும்: அமெரிக்க அதிபர் கருத்து

ஈரானுடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தத்தை எட்டுமா அல்லது இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை "அடுத்த, அநேகமாக, 10 நாட்களில்" உலகம் கண்டுபிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். வொஷிங்டன் டி.சி.யில் அமைதி...

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆஜராகமுடியாது என தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட...

மகாவலி ‘கே’ வலய உருவாக்கம் : வடக்கு – கிழக்கு மக்களின் குடிப்பரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

மகாவலி 'கே' வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது? இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு?  இந்த 'கே' வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? மகாவலி...

ஜனாதிபதி அநுர – பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (19)  நடைபெற்றது. புது டில்லியில் நடைபெற்று வரும் AI...

மாகாண நிழல் அமைச்சர்களாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நியமனம் : கஜேந்திரகுமார் கடும் விசனம்

மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில்  மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது குறித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளாத். மேலும் 'சுகாதாரத்துக்கு...

வட கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை!

வடகிழக்கு  சிறிலங்காவில் சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில்   ஒரு பொதுவாக்கெடுப்பு  நடத்த  அமைதிச் சபையிடம் நாடு கடந்த அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெற்ற இரகசிய செயற்பாட்டை வெளியிட்ட சரத் பொன்சேகா!

உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பினருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் காணொளி முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தெற்கு அரசியலில் முக்கிய...

பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு குறித்து அர்ச்சுனா எழுப்பிய கேள்வி சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த விடயம் இன்று (19) சபையில் விவாத நிலையை ஏற்படுத்தியது. எனினும், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைவாக, ஆசன ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...