வட கிழக்கில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை!

வடகிழக்கு  சிறிலங்காவில் சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில்   ஒரு பொதுவாக்கெடுப்பு  நடத்த  அமைதிச் சபையிடம் நாடு கடந்த அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

[pdf-embedder url=”https://www.ilakku.org/wp-content/uploads/2026/02/TGTE-BOP-letter-Tamil.pdf” title=”TGTE BOP letter – Tamil”]