‘மகா சங்க மாநாடு’ – 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வெளியீடு
பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மகா சங்க மாநாடு' நேற்று (20) கொழும்பில் நடைபெற்றது.
அகில இலங்கை பௌத்த...
இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் அட்மிரல் ஸ்டீவ் கேலர் கலந்துரையாடல்!
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியப்...
பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம்!
பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இன்று மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது....
தையிட்டி விவகாரத்தில் நியாயமான கலந்துரையாடலை நடத்த கஜேந்திரகுமார் கோரிக்கை
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
குற்றக்குழுவுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட அரசாங்கம் தயார்
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20)...
மாகாணசபைத் தேர்தல்கள் விவகாரம் : விஜித்த ஹேரத் தலைமையில் விசேட செயற்குழு நியமனம்
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர்...
பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) டெல்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, “AI Impact 2026” மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு...
ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று யாழ் பல்கலைக்கழக மாணவி சாதனை!
யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த செல்வி....
நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் உரை இரத்து!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ,இம்மாத இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றவிருந்தார்.
இதற்கு எதிராக பிரித்தானியா முழுவதும் வாழும்...
பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் வெளியீடு
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம்...










