அரசாங்கத்துக்கு எதிராக பௌத்தப்பிக்குகள் ஒன்றிணைவு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியும், மன்னாரில் பிரதமரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்கள் மீளப்பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்றும் பேராசிரியர் கோட்டப்பிட்டிய ராஹுல தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்திற்கும்...

அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் சாடால்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஆளுங்கட்சியானது, தமிழ் மக்களின் கருத்துக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்....

புதுசும் வேண்டாம், பழசும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டவே வேண்டாம்! வடமராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்துப் போரட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய...

ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை: சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் -ஜனாதிபதிக்கு மகஜர்

சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுவினராலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது, கடத்தல் சம்பங்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில், சுயாதீன சர்வதேச...
Ilakku Weekly ePaper 379

ஈழத்தமிழர்கள் இறைமையைப் பேண யாருமே பொலிஸ்காரராக அரசியல் நடாத்தாது இருக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் |...

உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக உள்ளது.  அமெரிக்க அரச அதிபர் டொனால்ட்...

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல்! – பருத்தித்துறையில்...

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக...
Ilakku Weekly ePaper 379

Ilakku Weekly ePaper 379 | இலக்கு-இதழ்-379 | சனி, பெப்ரவரி-21-2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 379 | இலக்கு-இதழ்-379 | சனி, பெப்ரவரி-21-2026 Ilakku Weekly ePaper 379 | இலக்கு-இதழ்-379 | சனி,...

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் இறையாண்மைக்கு முன்னுரிமை உறுதி

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று...

சோமாவதிய புனித தலத்திற்கான வீதி நீரில் மூழ்கியது!

பொலன்னறுவை - சோமாவதிய, சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 9.15 நிலவரப்படி,  சுங்காவிலவிலிருந்து சோமாவதிய புனித தலத்திற்குச்...

நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது!

'தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால்  நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது' என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்...