எப்ஸ்டீன் விவகாரம் இந்தியாவில் உரையை நிறுத்திய பில் கேட்ஸ்

டெல்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார் என்று அவரது பரோபகார அமைப்பு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பேசுவதற்கு சில...

இந்தியா மீதான கொள்கை நிலைப்பாடு ஜேவிபி (JVP)கருத்து

இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும்தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்பான தனது கட்சியின்...

இன்று அனைத்துலக தாய்மொழி தினம்! : பா.அரியநேத்திரன்

தாய் மொழியில் பற்றில்லாதவன்..! தாயிலும் பற்றில்லாதவனே..! தாயில் பற்றில்லாதாவன்..! தாய் நிலத்தில் பற்றில்லாதவனே..! தாய் நிலப்பற்றில்லாதவன்..! தமிழ் இனப்பற்றில்லாதவனே..! தமிழ் மொழியில் பற்றில்லாதவன்..! தன் இனப்பற்று இல்லாதவனே..! 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி...

மன்னாரில் சிறுநீரகத்தை விற்பனை செய்த முன்னாள் போராளி!

மன்னாரில் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி ஒருவர் சென்றதாக கூறப்படும் விடயம் தமிழர் தாயகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  அவர் இந்த சூழல்நிலைக்கு தள்ளப்பட்மைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக...

புதிய அரசியலமைப்புக்கு எதிராக த. தே.ம. முன்னணியினர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்

தமிழ் மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம்...

வடக்கு கிழக்கை பிரிக்க முன்னின்ற ஜே.வி.பியினர் மாகாண சபை தேர்தலுக்கு தயாரில்லை!

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என்று முன்னாள் இணைந்த வடக்கு...

கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு

03. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 481 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 102 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 598 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

அரசாங்கத்துக்கு எதிராக பௌத்தப்பிக்குகள் ஒன்றிணைவு

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியும், மன்னாரில் பிரதமரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்கள் மீளப்பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்றும் பேராசிரியர் கோட்டப்பிட்டிய ராஹுல தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்திற்கும்...

அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் சாடால்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஆளுங்கட்சியானது, தமிழ் மக்களின் கருத்துக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்....

புதுசும் வேண்டாம், பழசும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டவே வேண்டாம்! வடமராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்துப் போரட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய...