ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து குறித்து நாமல் அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு...

அமெரிக்கா – ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன்...

இனவாதப் போக்குகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டதே பிக்குகளின் சங்க மாநாடு!

இலங்கையில் வாக்குரிமை கொண்ட ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த பிரஜைக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என...

சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகை: லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள்...

புதிய பயங்கரவாதச் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் : பேராசிரியர் ரொஹான் குணரத்ன

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை...

மாகாணசபைத் தேர்தல்: விசேட செயற்குழு நியமனம் வரவேற்கத்தக்கது – தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட...

மாகாணசபைத் தேர்தலை ஆராய நாடாளுமன்றக் குழு தயார்;..! : பா.அரியநேத்திரன்

மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப் படும் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து, அதற்கு தேவையான முன்மொழிவுகள் மற்றும் பரிந்து ரைகளை சமர்ப்பிக்க விசேட நாடாளுமன்றக் குழு நியமிக் கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர் விஜித...

என்.பி.பி. அரசுமீதான மக்கள் நம்பிக்கை குறையவில்லை!

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத்...

வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைவர்களுக்கு கொட்டபிட்டிய ராகுல தேரர் அறிவுறை

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எமது நாட்டுத் தலைவர்கள் எமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் தேசிய ஆடையை அணிய வேண்டும்என கொட்டபிட்டிய ராகுல தேரர் அறிவுறை வழங்கியுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் தேசிய ஆடைக்கு வழங்க வேண்டிய...