மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய...
ரில்வின் சில்வாவின் விஜயம் குறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுடன் எந்தவித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளமை தொடர்பில் இந்திய தரப்பே உறுதி செய்ய வேண்டுமென முன்னாள்...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இனவழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் மாநாட்டில்...
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா பயணம்
யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவசரமாக இந்தியப் பயணத்தை மேற்கொண்டு இன்று (23/02/2026) மதியம் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இவர் இப்பயணத்தில் புதுடில்லியிலும், சென்னையிலும் தமிழ்தேசிய அரசியல் தொடர்பாக சில...
தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்…
தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு...
ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு
ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும்...
போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கொலை: மெக்சிகோவில் வன்முறை வெடிப்பு
மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பு பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் நேற்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது...
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து குறித்து நாமல் அறிக்கை
பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கு...
அமெரிக்கா – ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன்...
இனவாதப் போக்குகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டதே பிக்குகளின் சங்க மாநாடு!
இலங்கையில் வாக்குரிமை கொண்ட ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த பிரஜைக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமை உண்டு. ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சங்க மாநாடுகள் மூலம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்க இடமளிக்கக் கூடாது என...










