திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்: காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப்  காவல்துறையினருடன்  இணைந்து நேற்றுத்  பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது  நாளை 15ஆம் திகதி  முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும்...

யாழில் “கடந்த காலத்தின் நிழல்கள்” புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் அடுத்த கட்டம் மழையால் தாமதம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான்...

1983, கறுப்பு யூலைக்கு 2025 ல் நீதிக்கான அழைப்பு..!  : பா. அரியநேத்திரன்

இரண்டு விளம்பரங்களை பார்த்தேன் 1983 கறுப்பு யூலையின் நினைவும், நீதிக்கான அழைப்பும் என்ற தலைப்பிட்டு நந்தன வீரரத்தன வின் சிங்கள மொழியிலான புத்தகத்தை மனோ ரஞ்சனின் தமிழ் மொழிபெயர்பில் கடந்த வியாழன் 2025...

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை!

ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார்...

மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கொலை: கரன்னகொடவுக்கு தண்டனை வேண்டும் பொன்சேகா வலியுறுத்தல்

மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களைக் கடத்திக் கப்பம் கோரிப் படுகொலை செய்தமைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்...

பிரான்ஸ் தூதுவருடன் ரில்வின் சில்வா சந்திப்பு

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்   ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்...

தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு

இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (13) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) இன்று,...

இலங்கையர்களுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி!

இலங்கை, பூட்டான், நேபாளத்தில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் வங்கிகளுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve) அனுமதி அளித்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமை என்ற கடன் பெறுதல் மற்றும் வழங்குதல்...