மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பு

மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளது. இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டு...

வடக்கில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு!

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட சுமார் 50 குளங்கள் வான் பாய்வதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் குளங்கள் 100 சதவீதம் வரையிலான நீர் கொள்ளளவை எட்டியுள்ளன. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் பாதுகாப்பான...

சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு  : கிண்ணியான்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும்...

மழை நின்றாலும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் தொடர்வதாக அறிவிப்பு!

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் கெலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும் பெரும் வெள்ள அபாய...

நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  வரும் பயணிகள் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் பல வீதிகள்...

தமிழ்நாட்டை நோக்கி நகரும் ‘திட்வா’ புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை...

சீரற்ற வானிலை: இலங்கை மக்களுக்கு சவுதி அரேபிய தூதரகம் ஆறுதல் தெரிவிப்பு

'தித்வா' (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக  சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.  
Ilakku Weekly ePaper 367

மாவீரர் நாளில் தன்னாட்சி எழுச்சி கொண்டெழுந்தனர் இறைமையுள்ள ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண - வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு 115 ஆண்டுகள் போராடி வந்த ஈழத்தமிழர்களிடம்...
Ilakku Weekly ePaper 367

Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி, நவம்பர்-29-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி, நவம்பர்-29-2025 Ilakku Weekly ePaper 367 | இலக்கு-இதழ்-367 | சனி,...