இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் – உமா குமரன் எம்.பி
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு...
சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி
அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.
அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி...
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்திற்கு அங்கீகாரம்
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இணைப் பேராசிரியர்கள் மற்றும்...
மண்டைதீவு சுற்றுலாத் திட்டத்தில் பாரிய ஊழல்!
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சூழல்சார் சுற்றுலாத் திட்டத்தின் போது, அரசுக்குச் சொந்தமான நிதியும் சொத்துக்களும் மூன்று உயரதிகாரிகளால் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுச் சூறையாடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையில் பகிரங்கமாகக் குற்றம்...
வடக்கில் வசிக்கும் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி காவல்துறை தலைமையகத்திற்கு கடிதம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை, பௌத்தர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...
கிபுல் ஓயா திட்டம் இனப்பரம்பலை மாற்றும் சதி என குற்றச்சாட்டு: தமிழ் அரசுக் கட்சி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி, அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள 'கிபுல் ஓயா' மகாவலி திட்டமானது தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்கும் செயல் என இலங்கை தமிழ் அரசுக்...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது.
மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார...
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்: காணொளி பதிவுகளை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு தேரர்களை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் மற்றும் காணொளி பதிவுகளை...
நாமல் தலைமையிலான குழு இந்தியா நோக்கி பயணம்!
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்காக பாராளுடன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குழு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்...










