மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்துக்கு இலங்கை கவலை!
மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி...
மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை ‘முஸ்லிம் கிராமம்’ என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி!
தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த...
மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – மஹிந்த
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில்...
விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானங்கள்!
"பல அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளன" என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
"பணியாளர்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர், இந்த நிகழ்வுகளின் சூழ்நிலைகள்" குறித்து அறிய அதன் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த...
அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிப்பதாகவும், தூதரகம் ஐக்கிய...
‘மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம்’ – குவைத்தில் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம் என்றும், தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி முகமைகளின் படி, குவைத்தில் உள்ள அமெரிக்க...
ஈரானின் அதி உயர் தலைவர் மரணம்: பாகிஸ்தான் இரங்கல் தெரிவிப்பு
ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் 'ஆழ்ந்த இரங்கலை' தெரிவித்துள்ளார்.
இரானிய மக்களுடன் துணைநிற்பதாக தெரிவித்துள்ள அவர்,...
மீண்டும் அவசரகாலச் சட்டம்?
மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப்...
வெளிநாட்டவர்களின் விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பு – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று...










