ஈரானின் உயர் தலைவர் மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
ஈரானின் அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.
உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான்...
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் – ரவூப் ஹக்கீம்
இதுவரையில் நாடளாவிய ரீதியில் பல ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும். அதனூடாகவே...
மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகலரும் பிரயோகிக்கவேண்டும் – சுரேஷ்
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இவ்விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து...
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் – எதிர்க்கட்சித் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை...
சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட ஈரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து...
இலங்கை – ருமேனியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
ருமேனியாவின் தொழிலாளர், குடும்ப, இஇளைஞர் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் பெட்ரே-ஃப்ளோரின் மனோலை 2ஆம் திகதி சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ருமேனியா இடையிலான தொழில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இருநாடுகளுக்கிடையிலான தொழிலாளர்...
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்: மன்னார் மறை மாவட்ட ஆயர் கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து...
மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்: வட மாகாண ஆளுநர் வலியுறுத்தல்
வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சுற்றாடல்...
“இழுவைமடி படகுக்கு அனுமதி இல்லை” : கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர்களிடம் தெரிவிப்பு
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளதாகவும் இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு தாம் விஜயம் செய்யவுள்ளதாகவும் கடற்றொழில்...
எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம்...










