எரிபொருள் கையிருப்பு விபரத்தை வெளியிட்ட ஜனாதிபதி!
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவற்றில் டீசல் 33 நாட்களுக்குத் தேவையானது, பெட்ரோல் 27 நாட்களுக்கானது,
விமான எரிபொருள் 49 நாட்கள், மசகு எண்ணெய் 44...
பிராந்தியத்தில் விரைவில் அமைதி முக்கியம் :பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 1) பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த நாடுகள்...
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழ் அரசுக் கட்சியினர் சந்திப்பு..!
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பில், நாட்டின்...
“எந்தவொரு போர் மோதலும் மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது”: இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார...
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவிப் பிரிவு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக...
ஈரான் போர் : ட்ரம்ப் அளித்த தகவல்
ஈரானின் ஆட்சியை நிறுத்துவதற்கான "கடைசி, சிறந்த வாய்ப்பு" என்பதால் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்க முடிவு செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
ஈரானை தாக்கிய பின்னர் முதல் முறையாக வெள்ளை மாளிகையில்...
பிரித்தானிய துணைப்பிரதமர் சந்திப்பில் மூன்று தமிழ் கட்சிகளின் ஐந்து முகங்கள்! : பா.அரியநேத்திரன்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, (David Lammy) அவர்களை மூன்று தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை சேர்ந்த ஐந்து முகங்கள் சந்தித்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
மத்திய கிழக்கில் போர்: இன்றும் 57 விமான சேவைகள் இரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03) இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டிலிருந்து வெளியேறவிருந்த...
ஈரானின் உயர் தலைவர் மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
ஈரானின் அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.
உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான்...
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் – ரவூப் ஹக்கீம்
இதுவரையில் நாடளாவிய ரீதியில் பல ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்படவேண்டும். அதனூடாகவே...










