சர்வதேச பெண்கள் நாள்: நவீன பெண்ணியத்தின் ஓர் பார்வை : தமிழ்மொழி

இன்றைய வாழ்வியல் திருப்பத்தில் பெண்ணியம் சுதந்திரம் அடைந்திருக்கிறதா என்றால் அது ஒரு கேள்வியாகவே எழுகின்றது. தொழில் நுட்பம் வளர்ந்து உலகம் கைகளுக்குள் சுருங்கிய போதும் உலகெங்கும் வாழும் பெண்களின் பாதுகாப்பு பூரணப் படுத்தப்பட்டதா?...

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்ற ஐ.நா!

ஈரானிய கப்பல் விவகாரத்தில் பல்தரப்பு உறவுகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நடுநிலைமை மற்றும் அமைதிக்கான கடப்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து, சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவி குறித்த நிலைப்பாட்டை வரவேற்பதாக...

மத்திய கிழக்கில் நான்கு இலங்கையர்கள் காயம் – பாதுகாப்பு குறித்து ஆராய்வு

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார பிரதிஅமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர்...

தமிழகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் கொலை!

தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் சிவக்குமார் என்ற இலங்கைத் தமிழர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமிற்குள் புகுந்த குழுவொன்று,...

இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானியக் கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை முழுமையாக மதிப்பதாகவும், அதனை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடல்சார் விவகாரங்களில் இலங்கை எடுக்கும் தன்னாதிக்க முடிவுகளுக்கு அமெரிக்கா தனது...

‘அண்டை நாடுகள் மீதான ஈரான் தாக்குதல்’ – மன்னிப்பு கேட்ட அதிபர்

''அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் தலைவர்கள், தளபதிகள் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தனர். தங்கள் தளபதிகள் இல்லாத நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன'' என ஈரான்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பைப் பேண நடவடிக்கை…

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே காணி விடுவிப்பு…

இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும்...

அடக்குமுறைக்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை…

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர்...

இலங்கையின் செயற்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு

இலங்கை தற்போது பெற்று வரும் பொருளாதார மீட்சிக்கு, அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina...