இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பஹ்ரைனில் தான் அதிக அளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர். பஹ்ரைன் மீது நடத்தப்பட்ட  தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 32 பேர்...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது. இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித்...

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே இலக்கு – ஜனாதிபதி

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு சென்றுள்ளோம். இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

மலையகத்தில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் – மனோ கணேசன்

மலையகத்தில் எமது பரம்பரைகளை உருவாக்கிய மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...

போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப்

ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

இந்தியப் பெருங்கடலில் மூண்ட போர் ஈரானிய போர்க்கப்பல் தகர்ப்பும் இலங்கையின் இராஜதந்திர நெருக்கடியும்  : விதுரன்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர் வதேச அரசியலின் அதிகார மையமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், 2026 பெப்ரவரி 28இல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வெடித்த நேரடிப் போர், அமைதிப் பிராந்தியமாக கருதப்பட்ட...

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயு விநியோகிக்கத்தை நிறுத்த பூட்டீன் முடிவு

ஐரோப்பிய ஒன்றியம் தனது இறக்கு மதியைத் தடை செய்யும் வரை காத் திருக்காமல், ரஷ்யா ஐரோப்பிய எரிவாயு சந்தையில் இருந்து விலகி, அதன் விநியோகங்களை வேறு இடத்திற்கு திருப்பிவிடலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற நிலை காரணமாக சந்தையிலிருந்து தினமும் 20 மில்லியன் பீப்பாய்களின் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உலகளாவிய  ரீதியிலான மசகு எண்ணெய்...

ஈரானின் புதிய அதிஉயர் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்

ஈரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஈரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி...

இஸ்ரேல் தாக்குதலால் ‘அமில மழை’ : ஈரானிய செம்பிறை அமைப்பு எச்சரிக்கை

ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் "பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை" தாங்கள் தாக்கியதை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் உறுதிபடுத்தியுள்ளன. அங்கு தற்போதும் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயால் அமில மழை பெய்யலாம் என...