இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...

மீண்டும் ‎‎‎இலங்கையை மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு…

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய...

சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சி.ஐ.டி அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப்...

அரசியல் காரணங்களுக்காக இனி சமாதான நீதவான் பதவி இல்லை…

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில்...

மத்திய கிழக்கு போர்: 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற...

ஈரான் போர் – பொறியில் சிக்கியதா அமெரிக்கா? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரான் மீதான போர் ஒரு பிராந்திய போராக மாற்றம் பெறும் என ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந் ததை புறக்கணித்த மேற்குலக கூட்டணி தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் சிக்கியுள்ளது. வெனிசுலாவில்...

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், இது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும்  இந்திய வெளிவிவகார அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்...

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் வெளியுறவுக் கொள்கை...

‘இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி’ : அமெரிக்க தூதர் கருத்து

உலகம் முழுவதும் எண்ணெய் விலையில் சமநிலையைப் பராமரிக்க 'இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி," என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். "உலகம்...

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி – கடைசி மட்டத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது!

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம்...