டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் இரத்து!
ஏர் கனடா: டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் செப்டம்பர் 7 வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் பிரான்ஸ் / கேஎல்எம்: ஏர் பிரான்ஸ், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமானங்களை ஏப்ரல்...
இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு – ஐ.நா
இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு...
இலங்கையில் மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தம்!
நீதிக்கு புறம்பான முறையில் வைத்தியர்களின் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (31)...
முல்லைத்தீவில் மீனவர்கள் தொடர் போராட்டம்!
முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (30) முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்னால் பாரிய தொடர்...
மட்டக்களப்பு தொடர் கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய கட்டணத் திருத்தங்களையும் அறிவித்துள்ளன.
அதற்கமைய, இலங்கை மின்சார கட்டணங்கள் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இலங்கை மின்சார சபை சுமார் 13 சதவீத மின்கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில்...
இலங்கையின் அழியா இராஜதந்திர ‘கறை’ : விதுரன்
இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் வரை படத்தில் இலங்கையொரு சிறிய தீவாக இருந்தாலும், தீவு தேசங்கள் வல்லரசுகளின் அதிகாரப் போட்டியால் சிதைக்கப்படுவதற்கு ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ கப்பல் விவ காரம் வரலாற்றுச் சான்றாக மாறியிருக்கிறது.
‘நடுநிலைமை’...
மின் கட்டணம் அதிகரிப்பு
மின்சார கட்டண உயர்வு தொடர்பான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு , 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டண உயர்வுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த...
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை தொடர்ந்த...
இந்தியாவின் எரிபொருள் வரி மாதிரியை இலங்கையும் பின்பற்ற வேண்டும்: நாமல் கோரிக்கை
இந்தியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் வரி சீர்திருத்த முறையை இலங்கையும் ஒரு முன்மாதிரியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சந்தையில்...
வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு: ஜனாதிபதி , பிரதமரின் தலையீட்டை கோரும் ஆசிரியர் சங்கம்!
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 'சேவை தேவை கருதிய' ஆசிரியர் இடமாற்றங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர்...









