தமிழரசுக்கட்சி – ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி இடையே 9 பேர் கொண்ட இணைக்குழு நியமிப்பு
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பொதுவான கொள்கைகளை வகுக்கவும், தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகியன இணைந்து 9 உறுப்பினர்களைக் கொண்ட...
இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட...
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் நாடு கடத்தல்!
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர்
இவர்கள் சுற்றுலா விசா...
ஆட்பதிவுத் திணைக்கள கணினி அமைப்பில் கோளாறு: அடையாள அட்டைகளை வழங்க விசேட ஏற்பாடு!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல...
இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் : இந்தியாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க துரிதமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதி அநுரகுமார...
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்
ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின்...
இறைமையுள்ள அரசற்ற தேச இனமான ஈழத்தமிழர் இருப்பை போரின் விளிம்பில் வாழும் இன்றைய உலகில் எவ்வாறு பாதுகாப்பது? |...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில் உள்ளது” என்ற...
Ilakku Weekly ePaper 384 | இலக்கு-இதழ்-384 | சனி, 28 மார்ச், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 384 | இலக்கு-இதழ்-384 | சனி, 28 மார்ச், 2026
Ilakku Weekly ePaper 384 | இலக்கு-இதழ்-384...
ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?
ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது.
இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக...
இந்திய எரிபொருளுடன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது !
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் ...










