A/L பெறுபேறுகள் : 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்தி!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில்...
மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமானச் சேவைகளில் தாமதம்
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயாராகின.
இதற்கிடையில்,...
பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டனம்
பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு...
சமஷ்டிக் கொள்கையை ஒருபோதும் கைவிடோம்…!
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் பண்புமிக்க ஒரு கட்சி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்...
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர்மட்ட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் வெளியீடு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை இன்று நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ளபோவதாக பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று...
குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுப்பு
குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இரண்டாம் நாளாக இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில்...
இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்!
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியான வானிலை காரணமாக, அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரம் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று...
மண்டைதீவு படுகொலை வழக்கு ஒத்திவைப்பு!
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அது எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில்...
பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம்: யாழில் போராட்டம்
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில்...










