இலங்கையின் மொத்த போதை வலையமைப்பை கட்டுப்படுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல்!

இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சிறு அளவிலான விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமானது பிரதானமாக ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின – தாயக மாணவர்கள் சாதனை!

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தாயக தமிழ் மக்கள் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.  பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை...

“சிங்கள கட்சிகளை விட தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன” : சாணக்கியன்

ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய...

விமர்சனத்திற்கு உள்ளான அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது என்று நெதர்லாந்தின்...

அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் நடைபெற்ற...

“போர் முடிவுக்கு வரும் – அமெரிக்கா

அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். "பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு நேரடி சந்திப்பு...

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்: கடற்படையினர் மீது ரவிகரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி...

சந்தையில் நிலவும் சம்பா, கீரி சம்பா தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவும், நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி...

மாறிவரும் உலக அரசியல்: இலங்கை புதிய மையமாக மாறுமா? – காதர் மாஸ்டர் 

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய ‘தாயக களம்’ நிகழ்வில் மதிப்புக்குரிய ஆய்வாளர் காதர் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு, தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல்...

ஈரானை விட்டு அமெரிக்கா வெளியேறும்’ – ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரானை விட்டு 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பது மட்டுமே தனது "ஒரே குறிக்கோள்"...