உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித் பங்கேற்றமை தொடர்பில் விமர்சனம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தனிப்பட்ட ஒருவருடைய கருத்து மட்டுமே புத்தக வடிவில் வெளியிடப்பட்டதே ஒழிய, அது பொதுவான ஒரு கருத்தல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற...

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்!

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும்...

தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஜனாதிபதி இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி,...

அரசாங்க வைத்தியசாலைகளுக்கான தேசிய ஒட்சிசன் பயன்பாட்டு வழிகாட்டல் கோவை அறிமுகம்!

சுகாதார அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்க வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு குறித்த முதலாவது தேசிய வழிகாட்டல் கோவை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து...

மலையகத் தமிழர்கள்- ‘ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனம்’: மனோ கணேசன் தெரிவிப்பு

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக்...

கடுமையான வெப்பம், உயிருக்கு ஆபத்தாகலாம்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ...

“ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்,” ஈரான் அறிவிப்பு

"ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்," என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று தெரிவித்தார். அவரது இந்தக் கூற்று, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள ஈரான்...

லெபனானில் பலி எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டோர் பலி

லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8 முதல் நாளை (03) காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய...

விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01)...