வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அரசாங்கம் ஆராய்வு
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும்...
அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த புதிய சுற்றறிக்கை வெளியீடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைப்பதற்கும், நிதி வரம்புகளுக்குள் நின்றுகொண்டு அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்குமான விசேட சுற்றறிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும்...
இலங்கையில் 147 வெளிநாட்டவர்கள் கைது!
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வெளி நாட்டுப் பிரஜைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில்...
நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி – நாமல் குற்றச்சாட்டு
நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி இருக்கிறார் எனவும் நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத்...
தமிழர் தேசத்திற்கென ஒரு தேசியத் தொலைக்காட்சி: தீபச்செல்வன்
போர் ஓய்ந்திருந்த காலம், கிளிநொச்சி நகரத்தின் தெருக்களில் கடைகளின் முன்பாக வைக்கப் பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் கார்த்திகைப் பூ சின் னத்துடன் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது. சனங்கள் எல்லாம் பெருமையோடும் வியப்போடும் பார்த்திருந்த...
நிலவை நோக்கி செல்லும் ‘ஓரியன்’ விண்கலம்
ஆர்டெமிஸ் 2 திட்டம், ஓரியன் விண்கலத்தை நிலவுக்கான அதன் பயணத்தில் உந்திச் செலுத்தவிருக்கும் ஒரு முக்கியமான எஞ்சின் எரிப்பை நிறைவு செய்துள்ளது.
நிலவை நோக்கிய இந்த உட்செலுத்து எரிப்பு, (translunar injection burn) இந்திய...
மனித புதைகுழி என சந்தேகம்: அகழ்வில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை!
தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை...
இலங்கை – ரஷ்யா இடையில் உயர் மட்ட கலந்துரையாடல்!
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (02) கொழும்பில் உள்ள வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்...
போரை நிறுத்த ஐ.நா வலியுறுத்தல்
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் அதேவேளை அனைத்துத் தரப்பினரும் விரோதப் போக்குகளைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரெஸ் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம்...
சவால்களுக்கு மத்தியில் சர்வதேசச் சந்தையை ஆளும் ‘சிலோன் டீ’! : மருதன் ராம்
உலகளாவிய ரீதியில் “சிலோன் டீ” என்ற வர்த்தக நாமம் இலங்கைக்குப் பெரும் புகழையும் அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களின் நாவிற்குப் புத்துணர்ச்சி...










