Ilakku Weekly ePaper 385 | இலக்கு-இதழ்-385 | சனி, 04 ஏப்ரல், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 385 | இலக்கு-இதழ்-385 | சனி, 04 ஏப்ரல், 2026
Ilakku Weekly ePaper 385 | இலக்கு-இதழ்-385...
வடக்கு ஆசிரியர்களின் இடமாற்றத்தில் முறைகேடு: ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்க்கு ஆசிரியர் சங்கம் கடிதம்!
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிட்டு வடக்கு மாகாணத்தில்...
ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்!
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச...
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பெலாரஸ் அமைச்சர் இடையே சந்திப்பு
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள், பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸி லியாக்னோவிச்யை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து...
மருத்துவர்கள் தொழிற்சங்கப் போராட்டம்: நோயாளர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (04) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார்...
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின்...
உரக் கப்பல் நாளை இலங்கை வருகை – நாமல் கருணாரத்ன
சிறுபோகச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், உர விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். தற்போது நிலவும் சர்வதேச யுத்தச் சூழலுக்கு மத்தியிலும்,...
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: பேச்சுவார்த்தையைப் பாதிக்குமா? ட்ரம்ப் கருத்து
அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சுருக்கமான...
இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல!
இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல. புவிசார் அரசியலின் போர்க்களமாக மாற இலங்கை ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அனைத்து நாடுகளும் இணையும் ஒரு சங்கமப் புள்ளியாகவே இலங்கை இருக்க...
மக்களுக்கு நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கோரிக்கை
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத்...










