உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததைத்...
அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடுவதாக குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ...
‘கற்காலத்திற்குத் திரும்புதல்’: இனப்படுகொலை அச்சுறுத்தல்
புதன்கிழமை(1) அமெரிக்க மக்களிடையே ஆற்றிய உரையில், அதிபர் ட்ரம்ப், தற்போது ஐந்தாவது வாரத்தில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர வொஷிங்டனின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டை மீண்டும்...
அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்குத்...
உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் ஆலை மூடப்பட்டது
சவூதி அரம்கோ மற்றும் அமெரிக்காவின் மாபெரும் நிறுவனமான டவ் கெமிக்கல் ஆகியவற்றின் 20 பில்லியன் டொலர் கூட்டு நிறுவனமான சதாரா கெமிக்கல், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடையூறுகளைக் காரணம்...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
நேற்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை...
இராணுவத்தின் உதவியுடன் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு வாகனங்கள் தயாரிப்பு
சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை தேடி அலைவது பயனில்லை !
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.
மாறாக, பிரதான சூத்திரதாரியை மாத்திரமே தேடித் திரிகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாத...
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் இலங்கையின் முயற்சியில் இழுபறி
இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் கிடைப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையாத நிலையில், அமெரிக்கா வழங்கிய ஒரு மாத...
சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை மற்றும் தேசிய ஒடுக்கத்துக்கு ஈழத்தமிழர் சனநாயக முறையில் எதிர்வினையாற்ற எது தடையாகிறது | ஆசிரியர்...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள் சபை போருக்கு உதவாத சட்டங்களை இயற்றி...










