மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரம் குறித்து IMF எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
அடுத்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும்: JVP
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "நாட்டை...
எரிபொருள் விநியோக தடையை சீர் செய்ய முயல்வதாக விஜித ஹேரத் தெரிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தடைகளை சீர்செய்து, விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடும்: இந்தியா உதவி
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்," என்று வெளியுறவு...
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் -அமெரிக்கா பேச்சு
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் ...
இலங்கையின் முதலாவது பாலின சமத்துவ அறிக்கை வெளியீடு !
இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கு தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதும் மிக முக்கியமானது என ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும்...
QR திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப்...
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததைத்...
அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடுவதாக குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ...










