குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று...

இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு

வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்...

அமெரிக்க ஈரான் போர்: இலங்கையின் பொருளாதாரம் ஈடு செய்ய நமக்கு நாமே துணை! : பா.அரியநேத்திரன்

இலங்கை 2022 தொடக்கம் 2026 தற்போதுவரை கடு மையான பொருளாதார நெருக்கடியிலிருந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மெதுவான மீட்சியைச் சந்தித்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வந்தாலும், வறுமை விகிதம் 2026 வரை...

ரஷ்ய எரிபொருள் கொள்வனவு மறைந்துள்ள மர்மங்கள் : விதுரன்

இலங்கையின் அண்மைய நாட்களில் வலுத்து வரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறுமொரு துறை சார்ந்த விவகார மாக மட்டுமன்றி, நாட்டின் தேசிய பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவொரு உயிர்நாடிப் பிரச்சினையாக...

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்  இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை...

எரிவாயு விலை அதிகரிப்பு – மக்கள் பாதிப்பு

எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை...

இந்திய துணை ஜனாதிபதி இலங்கைக்குப் பயணம்

இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி...

மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதாரம் குறித்து IMF எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும்: JVP

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "நாட்டை...

எரிபொருள் விநியோக தடையை சீர் செய்ய முயல்வதாக விஜித ஹேரத் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தடைகளை சீர்செய்து, விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...