இலங்கையில் இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக நேற்று (21) காலை கொழும்பு...
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை : நீரில் மூழ்கிய 50 எஸ்டேட் வீடுகள்!
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகலில் ஹட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக,...
2026 இல் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையக்கூடும்: பேராசிரியர் பிரியங்க துனுசிங்க
2025 ஆம் ஆண்டில் இலங்கை எட்டிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் குறைவான ஒரு பெறுமதியே 2026 ஆம் ஆண்டில் பதிவாகக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்" என்று அகில இலங்கைத் தமிழ்க்...
இலங்கையில் 50 வெளிநாட்டவர்கள் கைது!
விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (21) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த...
தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின்...
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூறிய பாகிஸ்தான்!
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "ஈரான் அரசாங்கம்...
தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தியத் துணை ஜனாதிபதி வலியுறுத்தல்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக் சுட்டிக்காட்டிய இந்தியத் துணை ஜனாதிபதி, அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்...
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை...
அமெரிக்காவுடன் 2-வது கட்ட பேச்சு நடத்த ஈரான் நிபந்தனை!
அமெரிக்காவுடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் தற்போது திட்டமிடவில்லை என்று, திங்கள்கிழமை நள்ளிரவு ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னெடுக்கும் அமெரிக்கா-ஈரான் இடையேயான சாத்தியமான இரண்டாம்...










