இனப்படுகொலைக்கு உள்ளான நாம் நீதியினை கோராமல் விட முடியுமா? – நேர்காணல்
நேர்காணல் - யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய செயலாளர் பபிலராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்றாட செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழல் மெல்லத்...
போரிலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் – யஸ்மின் சூக்கா...
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக...
இரண்டே வருட போராட்ட வாழ்வு; கால்நூற்றாண்டு கடந்தும் தொடரும் சிறைவாழ்வு – நேர்காணல்
26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரனின் கைதும், நீதிமன்ற தீர்ப்பும் மற்றும் அவரது வலிகள் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் மூத்த சகோதரியான செல்லப்பிள்ளை புஷ்பவதி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணல்
கேள்வி:- மகேந்திரன்...
ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் – வேல்முருகன்
வேல்முருகன் அவர்கள் தமிழக அரசியலையும் தாண்டி உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர். சொல்லுக்கு முன் செயல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வேல்முருகன் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் உரிமைகளுக்கான அனைத்து...
நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் – நவநீதன்
பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி பதற்றமாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இவ்வார ஆரம்பத்தில் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக அந்தப்...
காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) – திருமதி. கோகிலறமணி
திருமலை - திருமதி. கோகிலறமணி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதே பேரினவாதத்தின் பிரதான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். தமிழினம் தாயகத்தின் பாரம்பரியத்தினைக் கொண்ட இனம் என்ற வரலாற்று உண்மைகள்,...
தமிழர் நலன்சார்ந்து செயற்பட முடியாத நிலையில் அரசின் அங்கமாகஇருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – சுரேஷ் பிரேமச்சந்திரன்
உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு கவுழும் நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது தமிழ் மக்கள் நலன்களை மறந்து அரசை தாங்கிப்பிடிக்க கூடியவர்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என...
தமிழர் தரப்புக்களிடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களும் ஒருமித்த செயற்பாடுகளும் அவசியம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ
நேர்காணல் இறுதி பகுதி……
சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட திட்டமிட்ட இன அழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கும் ஐ.நாவின் ஊடாக நீதியைப் பெற்று கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?
தாயகத்திலே எமக்கான நீதி கிடைக்க முடியாதென்ற நிலையில்...
தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா
போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.
சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது.
சிறீலங்கா...
தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19) பேர்ண் நகரில்...